ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ரெங்கா ரெட்டி மிரிசகூடம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய சாய்குமார் என்ற தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இலுப்பூரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக பாப்பான் குடியிலிருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து இருக்கின்றார். நேற்று அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு […]
