Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர்”…. நீரில் மூழ்கி பரிதாபமாக பலி…!!!!

நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த ஜெரி என்பவரின் மகன் ஜெட்டா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கின்றார். ஜெட்டா தனது நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றிருக்கின்றார். அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் மயங்கி விழுந்திருக்யிருக்கின்றார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் உடனடியாக அவரை மீட்டு தனியார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏரிக்கு குளிக்கச் சென்ற வாலிபர்…. நீரில் மூழ்கி பலி… பெரும் சோகம்….!!!

ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் ஒசஅள்ளி பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவருடைய மகன் 20 வயதுடைய ஹர்சா. இவர் டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகில் தனது சொந்தக்காரரான ராஜா என்பவருடைய வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார்கள். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஹர்சா பொம்மனூர் ஏரியில் குளிக்க […]

Categories
மாநில செய்திகள்

‘ஆற்றில் குளிக்கப்போன பிள்ளைகள்’…. கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்கள்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஆற்றில் மூழ்கி பலியான பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை ஓட்டி மன்யார் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக வழிகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளனர். அதிலும் 6 பேர் குளித்துக் கொண்டிருக்க இருவர் கரையில் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி…. ஆந்திராவில் சோகம்….!!

காளகஸ்தி அருகேயுள்ள நீர்வீழ்ச்சியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய்குமார், தேவா, விஜய், காமேஷ் ரமேஷ் மற்றும் துளசிதரன் இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆந்திராவில் தற்போது கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்துள்ளது. இதனால் இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவன்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ஸ்காட்லாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த அவசர சேவையாளர்கள் குழந்தையை குளத்திலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்மாக்கு திதி கொடுக்கும் போது…! ஆத்தோடு போன மருத்துவர் உயிர்… காவேரி ஆற்றில் விபரீதம் …!!

திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் போட்டோ சூட்… காவேரி ஆற்றில் படகு பயணம்… கதறி அழுத குடும்பம்…!!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட புதுமண ஜோடி போட்டோ எடுக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் கட்டமரணஹல்லி என்ற பகுதியில் 28 வயதுடைய சந்துரு மற்றும் 20 வயதுடைய சசிகலா ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று போட்டோ எடுத்துள்ளனர். அப்போது நரசிபுரம் முருகு தூர் அருகே போட்டோ எடுத்து விட்டு காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று […]

Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள்… காவு வாங்கிய ஏரி… பெற்றோர் கதறல்…!!

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று […]

Categories

Tech |