கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் கோவில் உள்ளது. இங்கு கரூர் மாவட்டத்தின் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணனின் 17 வயது மகன் கேசவதிதன் மற்றும் செல்ல முத்துவின் 30 வயது ராஜ்குமார் உட்பட 12 பேர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். இந்நிலையில் குளிப்பதற்காக அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கினர். அப்போது கேசவதிதன் […]
