Categories
தேசிய செய்திகள்

மேல்முறையீடு தள்ளுபடி: விரைவில் இந்தியா வருகிறார் நீரவ் மோடி?…. நீதிமன்றம் தீர்ப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய்.13,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு பிரிட்டனுக்கு தப்பியோடி, இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதை காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பணமோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது எனவும் பிரிட்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதுமட்டுமின்றி சென்ற பிப்ரவரி மாதம் லண்டனிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்குப் போனா பால் ஊத்திருவாங்க…. பயந்து புலம்பிய நீரவ் மோடி…!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 13000 கோடி மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு வந்தால் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். வைர வியாபாரி ஆன நீரவ் மோடி பிரட்டனில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வார் …. வழக்கறிஞர் பரபரப்பு வாதம் ….!!!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு  நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் . பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின்  வேண்டுகோளின் படி அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார் . கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் இவரை  இந்தியாவிற்கு  நாடு கடத்த  மாவட்ட நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி…!!!

வங்கி மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி இந்திய அரசிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை அமலாக்கத் துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுவரை 5 ஆயிரம் கோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories

Tech |