Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு…. 2 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் வாயில் எண் 8 அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிசி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகலாந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், தகராறு இடையே தலையிட்டு பிரச்சனையை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயற்சி செய்துள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது கான்கிரீட் கற்கள் எகிரி பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு…. ஒருவர் பலி…. 13 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள உதம்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென குண்டு வெடித்ததில், ஒருவர் பலியானார். மேலும் இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 13 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனவே அதுகுறித்து கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!!

பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகரா  மாவட்டத்தில் தாரிஹள்ளி வெங்கடேஷ் (48)என்பவர் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகராக இருக்கிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோஸ்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர் வெங்கடேஷ்சை அங்கு பைக்கில் வந்த இளைஞர் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டி […]

Categories

Tech |