Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு…. கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த  அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல்..!!

கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவி கொலை….. சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

பரங்கிமலை ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் சத்யா என்ற மாணவி கல்லூரிக்கு செல்வதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் சதிஷ் அவரிடம் காதல் தொந்தரவு கொடுத்து வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் அங்கு வந்த ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை துண்டாகி கொடூரமாக மாணவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 43 பேருக்கு…. டிசம்பர் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்….!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், இரண்டு விசைப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு…!!!

திமுக எம்பி ரமேஷின் நீதிமன்ற காவல் நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… அதிமுக பிரமுகர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். […]

Categories

Tech |