டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு ஒன்றை ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி வக்கீல் நீதிபதியை பார்த்து சார் சார் என்று கூறி பேசினார். அதைக் கேட்ட நீதிபதி வக்கீலிடம் நான் சார் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சாரி மேடம் நான் நீதிபதி இருக்கையில் இருப்பதால் சார் எனக் கூறி விட்டேன் எனக் கூறினார். வழக்கறிஞரின் இந்த பதிலை கேட்டு டென்ஷனான நீதிபதி ஏன் […]
