Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி….. டெல்லி உயர்நீதிமன்றம்….!!!

நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் […]

Categories
அரசியல்

ஆன்லைன் முறையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த பரிசீலனை….. ஓபிஎஸ் வலையில் சிக்கிய இபி எஸ்…. அரியணையில் அமர இபிஎஸ் திட்டம்….!!!!!!!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக நிரந்தர பொது செயலாளருமான ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின் அக்கட்சியில்  இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இணைய ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி போன்றோர்  பொறுப்பேற்றுள்ளனர். நான்கு வருடங்கள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை […]

Categories
மாநில செய்திகள்

“தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது”….. நீதிமன்றம் கருத்து….!!!!

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில், கருத்து தெரிவித்த நீதிமன்றம், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான நபர்களையும், தகுதியற்றவர்களையும் பணியில் அமர்த்த இது வழிவகை செய்யும் எனவும் கூறியுள்ளது. இதனிடையே தற்காலிகமாக ஆசிரியர்களை […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்ற வாசலில் கிடந்த மனித தலை…. ஒருவர் கைது…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!

ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக மனித தலை ஒன்று துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இந்த தலையை ஆள் இல்லாத நேரம் பார்த்து சில மர்ம நபர்கள் நீதிமன்ற வாசலில் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் தலையில்லாத உடல் ஒன்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

“திருமாவளவன் வழக்கு ரத்து”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2019 ஆம் வருடம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி […]

Categories
மாநில செய்திகள்

“சிறுமியை பலாத்காரம் செய்த நடிகர்”….. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…..!!!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி துணை நடிகர் நாச்சியப்பன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்டியானோ மீதான பாலியல் வழக்கு”…. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

பெண் ஒருவரினுடைய பரஸ்பர சம்மதமுடன் பாலியல் உறவுகொண்டதால் கால் பந்து வீரரான கிறிஸ்டியானோமீதான பாலியல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால் டோவுக்கு எதிராக சென்ற 2009 ஆம் வருடத்தில் நெவாடாவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்ற ஒருபெண் அமெரிக்க நீதிமன்றத்தில் பாலியல்வழக்கு தொடர்ந்தார். அவற்றில் லாஸ் வேகாஸில் உள்ளபோது சர்வதேச கால் பந்து வீர் கிறிஸ்டியானோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“3 வேளையும் நூடுல்ஸா செஞ்சு குடுக்குறா சார்”….. என்னால முடியல….. டைவர்ஸ் வேண்டும்….. கதறும் கணவன்…..!!!

நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து முறையை வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். அதை நாம் கைவிட்டுவிட்டோம். நாம் நூடுல்ஸ்,பீட்சா உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு நோய்க்கு உள்ளாகிறோம்.  திருமணம் முடிந்த தம்பதிகள் பல பிரச்சனைகளால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். அதன்படி தற்போது பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு ஒன்று பற்றி அமர்வு நீதிபதி எம்.எல்.ரகுநாத் கூறுகினார். அதாவது, மூன்று வேளையும் வேறு மேகி நூடுல்ஸ் மட்டுமே தனது மனைவி சமைத்துக் கொடுக்கிறார் என்பதற்காக கணவர் விவாகரத்து […]

Categories
சினிமா

தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யா…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூரியா கடந்த 2002-2003 முதல் 2006-2007 வரையான நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரி துறை வழக்கு பதிவு செய்யள்ளது. இதனையடுத்து தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான […]

Categories
மாநில செய்திகள்

மீனவப்பெண் கூட்டு பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த முட்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சடலமாக மிட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் அருகில் இருந்த தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகியோரை கைது செய்யதனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்…. மசூதி வளாகத்திற்கு சீல்…. நீதிமன்றத்தின்…. அதிரடி தீர்ப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக ஞானவாபி […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய கோரிக்கை…. ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க சதி திட்டமா…? வழக்கறிஞர் குற்றச்சாட்டு…!!!

இலங்கை நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்று பணிகளை தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்பும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவில்லை. கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் கொழும்பு நகர நீதிமன்றத்தில் கலே, டெம்பிள் ட்ரீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு பேரக்குழந்தை வேணும்….! இதற்கெல்லாமா வழக்கு போடுவாங்க?….. நீதிபதி என்ன தீர்ப்பு வழங்க போறாரோ….!!!!

தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அடுக்கடுக்காக தொடரும் குற்றசாட்டுகள்”…. 5 ஆண்டுகள் சிறை…. ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!!!!!

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக  கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக […]

Categories
உலகசெய்திகள்

ஊழல் வழக்கில் கைதான பிரதமர்… தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை…. வெளியான தகவல்…!!!!!!

நவாஸ் ஷெரீப்பின் தண்டனையை ரத்து அல்லது இடைநீக்கம் செய்வது பற்றி ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்து வந்த  நவாஸ் ஷெரீப், கடந்த 2017-ம் ஆண்டு பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனை  தொடர்ந்து அங்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த இம்ரான்கான் அரசு நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டது. இதில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூன் 5 வரை… உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு  இன்று  முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை போன்றவற்றிற்கு இன்று  முதல் ஜூலை 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் மே மாதம் முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை, புதன்கிழமை மனு தாக்கல் செய்துகொள்ளலாம். அந்த மனுக்கள் வியாழன், வெள்ளிக் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த ட்ரம்ப்…. தினமும் 10,000 டாலர்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியூயார்க் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது. இதில் முதலில் 3 தேதியும் பின்பு 30ம்தேதி வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கொடுத்து அவகாசத்தில் ட்ரம்ப்தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை ட்ரம்ப் அவமதித்ததாக கூறி தினமும் பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறுகையில் “ட்ரம்ப் மீது போடப்பட்டுள்ள இந்த […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மோசடி…காணாமல் போகும் பணம்… திரும்ப கிடைக்குமா கிடைக்காதா…?

இப்போதெல்லாம் நிறையப் பேர் வங்கிக்கே செல்வதில்லை. காரணம், ஸ்மார்ட்போன் மூலமாகவே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடிகின்றது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கோ இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. வீட்டிலிருந்தே ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் இதில் சில பாதகமான விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக, நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நமக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பணம் அனுப்ப […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் மாஸ் ஐடியா”…. மதுபானம் ரூ.10 உயர்வு… அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!!!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் நீலகிரியில் புதுவகையான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பாட்டில்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுக்கு மீண்டும் தொடரும் சிக்கல்… கதிரேசன் தம்பதி சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

தமிழ் சினிமாக்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களைப் பிரிந்து சென்றதாகவும் வேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் கதிரேசன் மீனாட்சி தம்பதி தற்போது சீராய்வு […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இந்த பரிசோதனையை தடை செய்யுங்க….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!!

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை தடை…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டெய்லர் ராஜீவ் காந்தி, பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் இவர், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், […]

Categories
உலகசெய்திகள்

இது விசாரணைக்கு உகந்தது அல்ல…. முன்னாள் பிரதமர் மகளின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஆவார். இவர் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு இருக்க மரியம் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றிற்காக தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்த வாரம் உம்ரா கடமையை […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. எழுவர் விடுதலை விவகாரம்… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…!!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு  எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக ரிட் மனு…. மத்திய அரசிற்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்…!!!!!

அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் போன்றவற்றிக்கு  ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில் மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 […]

Categories
உலக செய்திகள்

விசாரணைக்காக இவர நாடு கடத்த போறாங்க…. பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு…!!!!!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை  விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தபிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக 2010-ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்க போர்கள்  பற்றி  அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2012 ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டு இருப்பதால் அடைக்கலம் தர ஈக்வடார்  தூதரகம் மறுத்துள்ளது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை கழிவு…. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!!!!

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் தொடர்பான விசாரணையை  ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.  இதனை தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருப்பதால் அங்கு இருக்கும் அபாயகரமான கழிவுகள்  வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்  ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விருதுநகர் பாலியல் வழக்கு… 4 பேர் மீது குண்டர் சட்டம்… திடீர் திருப்பம்…!!!!!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார். இந்த நிலையில்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா, இளவரசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு…. வெளியான உத்தரவு…..!!!!!!

சிறையில் சசிகலா, இளவரசி போன்றோருக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி உட்பட சிறைத்துறை அதிகாரிகளுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து ஊழல்ஒழிப்பு நீதிமன்றம் பெங்களூரில் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறைச்சாலையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சில அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சசிகலா, இளவரசி இருவரும் கோர்ட்டில் கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆஜராகினார்கள். இந்நிலையில் 3 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சார விடுதியில் இவர்களை கைது செய்ய கூடாது”….. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

விபச்சார விடுதியில் சோதனை செய்யும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. விபச்சார விடுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தும்போது வாடிக்கையாளர்களை கைது செய்கின்றனர். அப்படி வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் கைது செய்தது தவறு என்று கூறி பெங்களூரை சேர்ந்த பாபு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வழக்கு….. சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

இவருடைய மசூதியை அரசு கைப்பற்றியாச்சு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வரும் சயீத் என்பவருக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கொண்டு இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராக இருந்த ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்துள்ளார். இந்த அதிபயங்கர தாக்குதலில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இ தொய்பா பயங்கரவாத இயக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்த வெளிநாட்டு பெண்க்கு மரண தண்டனை….!! அதிரடி காட்டிய நீதிமன்றம்….!!

துபாயில் போதை பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருபவர் பீடா கீவான். இவர் வேலை நிமிர்த்தமாக துபாய் சென்றுள்ளார். ஒரு வாரத்திற்குப் பிறகு இவர் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது அதில் அரை கிலோ அளவிலான கொக்கைன் வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கு விடுமுறை வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளவு கடந்த 2016ஆம் ஆண்டு ஆறு மாதங்களாக இருந்துள்ளது. மேலும் அது ஒன்பது மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மகப்பேறு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு இதை செய்யும் என நம்புகிறோம்… பாமக அன்புமணி சொன்ன காரணம்…!!!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இதில் சில அம்சங்களும் இருக்கிறது. 10.5 செய்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

திருமண செலவு: கல்யாணம் முடியலனாலும் மகள் பெற்றோரிடம் இருந்து பெற…. ஐகோர்ட் அதிரடி…..!!!!!!

சத்தீஷ்காரின் துர்க் மாவட்டத்தில் ராஜேஷ்வரி (35) வசித்து வருகிறார். இவர் பிலாஸ்பூரிலுள்ள ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதனை கவுதம் பாதுரி மற்றும் சஞ்ஜய் அகர்வால் போன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அந்த மனுவில் “இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956 சட்ட பிரிவின் அடிப்படையில் திருமணம் முடியாத மகள் தனது பெற்றோரிடமிருந்து திருமண செலவுகளை பெற அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு முன்பு குடும்ப நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இங்கெல்லாம் டாஸ்மார்க் கடைகளை ஏன் மூடக்கூடாது..? அரசுக்கு ஐகோர்ட் அதிரடி கேள்வி….!!!!!

மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு […]

Categories
அரசியல்

“இமயமலை சாமியாருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்…!!” சித்ரா வழக்கில் திருப்பம்…!!

பங்குச்சந்தை விவகாரங்களை கசிய விட்டது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டது இந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பங்குச்சந்தை தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் அந்த சாமியாரின் பேச்சைக் கேட்டு ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை பங்குச் சந்தையின் முக்கிய அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் செபி கூறியிருந்தது. இதுதொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவின் ஈமெயில் குறுஞ்செய்திகள் கண்காணிக்கப்பட்டு சித்ரா ராமகிருஷ்ணா […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் கல்லூரி நிர்வாகம் தனது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மேற்படிப்பில் யாருக்கெல்லாம் ஊக்க மதிப்பெண்…? தெளிவுப்படுத்திய உயர்நீதிமன்றம்…!!!!

மதிப்பெண் வழங்க கோரி விண்ணப்பித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் மருத்துவ மேற்படிப்பு கிராமப்புறங்களில் பணியாளர்களுக்கான ஐந்து சதவிகித ஊக்க  மதிப்பெண்களை வழங்க கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட தலை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

“நல்லா ஏமாத்திட்டாங்க” நீதிமன்றத்திற்கு ஓடிய கணவர்… அதிர்ச்சி பின்னணி…!!!!

ஆணுறுப்பு இருக்கும் பெண்ணை தனக்கு ஏமாற்றி திருமணம் செய்து விட்டதால் விவாகரத்து வழங்கும்படி கணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்று. அவர் ஒரு பெண் அல்ல எனவும் அவருக்கு தெரியவந்தது. பரிசோதனையில் அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. மூன்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எம்.எஸ்  சுப்பிரமணியம் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. செல்வ வரி வழக்கிலிருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை  எதிர்த்து வருமான வரி துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ….! மகள் கர்ப்பத்திற்கு என் கணவரே காரணம்…. நீதிமன்றதை நாடிய தாய்..!!!!

கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் அச்சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணம் அவரது தந்தை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் தாய் தனது மகளின் நிலைமை குறித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது. “குழந்தை உயிருடன் இருந்தால் அதைப் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு முன்ஜாமீன்…. ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருந்ததாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் சொகுசு வாழ்க்கை…. “மீண்டும் பெங்களூரு சென்ற சசிகலா, இளவரசி”…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!!

பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் இன்று ஆஜராகி உள்ளனர் . சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருப்பதாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பெங்களூரு ஊழல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய கோகுல் ராஜ் மரணம்…. இன்று காலை 11 மணிக்கு…. நீதிபதி அறிவிக்கும் தண்டனை விபரம்….!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடைபெறும் விசாரணை நிறுத்தம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடைபெறும் விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. ஏனெனில் காணொளி மற்றும் நேரடி விசாரணை என்று இருவேறு விசாரணை நடத்தும்போது பல்வேறு சிக்கல் எழுகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொளி வாயிலாக வாதிட அனுமதிக்கப்படுவர் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ராமர் பாலம் தொடர்பான வழக்கு…. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு…!!

ராமர் பாலத்தின் மீதான வழக்கிற்கு தற்போது முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது. பழங்கால நினைவுச் சின்னம் இந்திய தொல்பொருள் சட்டத்தின்கீழ் ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர் தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா  அமர்வில் முறையீடு செய்திருந்தார். இதனைத் […]

Categories

Tech |