கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு காடுவெட்டி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு செல்லப்பன் திங்கள் சந்தை பகுதியில் இருக்கும் டிவி விற்பனை செய்யும் கடையில் 24,500 கொடுத்து எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கைப்பட எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிவியை பயன்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் ஒலி மட்டுமே கேட்டு, ஒளி தெரியாமல் போனது. இதனால் செல்லப்பன் சம்பந்தப்பட்ட கடைக்கு டிவியை கொண்டு […]
