கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அமைந்துள்ளது. இங்கு சீனியர் வேளாளராக வெள்ளைச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தை சேர்ந்த சக்திவேல், தரகர் பொம்மையா என்பவரது உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் விவசாய கடன் பெற்றுள்ளார்m இதற்கு வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய கடன் பெற்று தொகையை […]
