Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் பொதுச்செயலாளரக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.‌ இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொது குழு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஒட்டகங்கள்….. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

ஒட்டகங்களை கொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொல்லப்படுவதாக கடந்த 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ராஜஸ்தானிலிருந்து ஓட்டகங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக குற்றம் எழுந்தது. இந்த வழக்கு நீதிபதி முனீஸ்காந்த் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டு கொல்லப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்” ஏரிகள் ஆக்கிரமைப்பு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து  வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது‌ நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் […]

Categories
உலக செய்திகள்

மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன்.. நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. மர்மமான சம்பவம்..!!

அமெரிக்காவில், சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், அதே வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த Rebecca Zahau என்ற பெண், Jonah Shacknai என்பவரை காதலித்திருக்கிறார். Jonah-விற்கு 6 வயதில் Max என்ற மகன் இருந்திருக்கிறார். அதன்பின்பு, Rebecca, Jonahவின் வீட்டில் அவருடன் வசிக்க தொடங்கியதால், அவர் Max-ஐ நன்றாக கவனித்துக்கொண்டார். அப்போது, ஒருநாள் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், Rebecca பதறியடித்து ஓடி வந்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொலை செய்யப்பட்ட பெண்.. நாடு முழுவதும் பரபரப்பான வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி..!!

பிரான்சில் மனைவியை கொலை செய்த நபருக்கு நீதிமன்றத்தில் நேற்று 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டுக்குரிய Corsica என்ற தீவில் Bruno Garcia-Cruciani என்ற நபர் தன் மனைவி Julie Douib ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக Julie தன் கணவர் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், Julie யை அவரின் கணவர் கொலை செய்தது […]

Categories

Tech |