Categories
மாநில செய்திகள்

“ரயிலில் அடிபட்டு பலியாகும் யானைகள்” தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 14-ஆம் தேதி காஞ்சிக்கோடு-வளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு யானை கூட்டம் முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் 2 பெண் யானைகள் பலியானதோடு ஒரு குட்டி யானை மாயமாகியுள்ளது என்றனர். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“வனவிலங்குகளின் பாதுகாப்பு” மின் கம்பிகள் அமைக்கும் பணி…. நீதிமன்றத்தின் திடீர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் யானைகள் அதிக அளவில் கடந்து செல்லும் ரயில்வே தண்டவாளங்கள் கண்டறியப்பட்டு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தவிர்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின் ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி ஓராண்டுக்குள்  முடிவடையும். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு….. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!!

நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
மாநில செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்…. 10 நாட்களுக்குள் அறிக்கை…. தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவை 10 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இந்த வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது. அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெய்பீம் பட சர்ச்சை…. நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது…. நீதிமன்றம் உத்தரவு…!!

பிரபல நடிகரின் மீது தொடரப்பட்ட வழக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகளும் கிளம்பியது. இதன் காரணமாக படத்தில் இருந்து சில காட்சிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளிநாட்டிற்கு வேலை சென்றவருக்கு என்ன ஆனது….? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு….!!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தியாகவன்சேரி பகுதியில் கிரிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய கணவர் சரத்குமார் கடந்த மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் ஏர்வாடியைச் சேர்ந்த ரியாத் என்பவர் ஒரு கருவாடு பார்சலை […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. எந்த தடையும் விதிக்க முடியாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் கடந்த 23-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு  எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றாமல் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா….? நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008-2009-ம் ஆண்டில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சமுதாய நலக்கூடத்தை கட்டியுள்ளனர். இதற்காக 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தின் பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆனால் பொது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துணிக்கடைக்கு சென்ற சிறுமி…. கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் துணி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது திண்டிவனம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ் என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கோவில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சின்ன நீலாங்கரையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்தி முத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது கடந்த 1963-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இதேப்போன்று சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலம் கடந்து 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாக்கோப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். இதனையடுத்து ஜூலை 15-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
ஆட்டோ மொபைல்

“3 லட்ச ரூபாய் இழப்பீடு” பிரபல ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சைலேந்தர் பட்நாயக்கர் என்ற வாடிக்கையாளர் வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்ட் என்ற காரை வாங்கியிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு கிரெட்டா மாடல் கார் டெல்லி, பாணிபட் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. இந்த காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்…. நீதிமன்றத்தின் உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீர்நிலை பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் அமைந்துள்ளது. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக காவிலோரை கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாயிகள் சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டதால் அறுவடை முடிந்தவுடன் அகற்றுகிறோம் என்று கோரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

6 வங்கிகளின் கணக்குகள் முடக்கம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. கதறும் கௌதமி….!!!!

நடிகை கௌதமியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகை கௌதமி சென்னையில் உள்ள கோட்டையூர் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தார்.  இதைத்தொடர்ந்து கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 34.88 லட்ச ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டி அதற்காக 9.14 லட்சம் வருமான வரியாக கட்டியுள்ளார். ஆனால் வருமான வரித்துறை 11.47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று மதிப்பீட்டு ஆணை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை கௌதம்யின் […]

Categories

Tech |