விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இரு வேறு விபத்துக்களில் மரம் விழுந்து பலியான முதியவர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம். எஸ். சுப்பிரமணியம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டார். இழப்பீடுகளில் சிலருக்கு ஒரு கோடி வரையும், சிலருக்கு ஒரு […]
