உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், பாஜக தலைவர்கள் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். அதாவது நீதிபதி ரோகிண்டன் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளை கண்டு மௌனமாக இருப்பதோடு அதனை ஆதரித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், கிறிஸ்துவர்களை தாக்கினர். மேலும் முஸ்லிம் பெண்கள் குறித்து ஆன்லைன் தளங்களில் மோசமான […]
