முதியவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மருமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரகாசபுரம் பகுதியில் அந்தோணி தாசன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி தாசன் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு இந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மாமனாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் […]
