சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து சம்பந்தப்பட்ட கம்பெனியில் சௌந்தர்ராஜன் காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்த போது ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதமானதால் சௌந்தர்ராஜன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சேவை குறைபாட்டால் சேதமடைந்த காரை […]
