பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு ஐபிசி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த குற்றவாளி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது குற்றவாளி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் […]
