Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

வாலிபருக்கு 12 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளன்குழியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தியாகராஜன் (27).  கடந்த 2016-ஆம் ஆண்டு தியாகராஜன்  19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை மகிளா நீதிமன்றம் தியாகராஜனுக்கு ரூ.60 ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏற்கனவே கடன் பிரச்சனை…. இதுல வாய்தா வேற…. சிக்கலில் நடிகர் விஷால்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் வலம் வருகிறார். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் விஷாலுக்கு பதிலாக கோபுரா ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தது. அப்போது லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. ஏமாற்றிய இன்ஜினியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் என்ஜினீயரான ராஜேஷ் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பெயிண்டர்…. மாணவரின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய நபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள க.க. சாவடி பகுதியில் பெயிண்டரான ஜெகதீஷ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெகதீஷூக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவனை ஜெகதீஷ் மறைவிடத்திற்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த மாணவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2-வதாக திருமணம் செய்த டிரைவர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வக்குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த ஒரு பெண்ணை செல்வகுமார் 2-வதாக திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 11 வயதில் ஒரு […]

Categories

Tech |