கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் கூலித்தொழிலாளியான சீனிவாசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் மகளான கல்பனா(25) என்பவர் பண்ருட்டியை சேர்ந்த தினேஷ்(27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்பனாவின் பெற்றோர் அவரை கடந்த 2012-ஆம் ஆண்டு சீனிவாசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு கல்பனா […]
