சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]
