கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் குப்புபிள்ளைசாவடி தெற்கு தெருவில் திருமணமான வினோத் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான வினோத் ராஜ் உடல்நிலை சரியில்லாத 17 வயது சிறுமியை ஆட்டோவில் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வந்துள்ளார். அந்த சிறுமியும், வினோத்ராஜும் பேசி பழகி வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோத் ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை தனது மனைவி என குறிப்பிட்டு, எனது மனைவியை வெளியே அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். இதனை […]
