Categories
தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு : “ரூ.1523 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…!!”

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் . இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை முன்பு ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.. தமிழின படுகொலைக்கு நீதி..!!

இலங்கை தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐநா சபை முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை தமிழர்கள் சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு நீதி வேண்டும் என்றும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாளும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தமிழின மக்களின் அழிவை வெளிக்கொண்டுவர நடத்தப்பட்ட மிக முக்கியமான இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து பல்வேறு மாநிலங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய பாலியல் சம்பவம்…. குற்றவழிகளுக்காக போராடிய பாஜக…. உ.பி.யில் பரபரப்பு….!!

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு பாஜகவினர் திரண்டு கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி உயிரிழந்த சிறுமியின் உடலை குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல் துறையினர் அவசர அவசரமாக எரித்தது பல விமர்சனங்களை எழ செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் […]

Categories

Tech |