கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு […]
