Categories
மாநில செய்திகள்

“நீட் விலக்கு மசோதா”…. தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட ஆலோசனை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசியதாவது “7½ கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா கடந்த 210 தினங்களாக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு பார்த்த தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமசோதா கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கிடக்கிறது. தமிழகமக்களின் உணர்வுகளைத் அடுத்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்பதோடு, அவர்களது உரிமையையும் நிலைநாட்டுவோம். […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் இன்று…. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!#NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன். pic.twitter.com/mjlxpk1ILb — M.K.Stalin (@mkstalin) February 8, 2022 நீட் விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு….!!!!

கடந்த வருடம் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வை விலக்குவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ஆம் தேதி நீட் விலக்கு மசோதா பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை […]

Categories
மாநில செய்திகள்

நீட் விவகாரம்…. தமிழக அரசிடம் உள்ள சட்ட வாய்ப்புகள் என்னென்ன?…. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு அந்த மசோதாவை அனுப்ப கால தாமதப்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக அரசு அமைத்துள்ள நீட் உயர்மட்ட குழு அறிக்கை மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட […]

Categories
அரசியல்

தமிழக மக்கள் காதுல பூ சுத்தாதீங்க முதல்வரே!…. ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து விவாதித்து தெளிவான […]

Categories
தேசிய செய்திகள்

நீட் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்த கையோடு….. டெல்லி பயணிக்கிறார் ஆளுநர்….!!

2021 சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் […]

Categories

Tech |