Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல்… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories

Tech |