Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: உள்ளாடை சர்ச்சை….. மாணவி வேதனை…..!!!!!

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வின் போது பெண் அலுவலர்கள் என்ன செய்தனர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…. இன்றே (மே.15) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. அதாவது எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தமிழ், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு…. மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?….!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]

Categories

Tech |