ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்தார். நெசவுத்தொழில் செய்து வந்து இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் தேவ தர்ஷினி. இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் […]
