நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த தேர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எண்ணிக்கை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு […]
