Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். பெரும்பாலும் நீட் தேர்வை மாணவர்கள் பெரிய லட்சியத்துடன் எழுத செல்கிறார்கள். அதில் சில மாணவர்கள் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற தற்கொலைகள் இனிமேல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தை சேர்ந்த 1,42,286நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. பாஜக அண்ணாமலை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதுகிறார்கள். […]

Categories

Tech |