தமிழகத்தில் நீட்தேர்வு அச்சம் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்து வருவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் […]
