Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது… தடையை நீட்டித்துள்ள பிரபல நாடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் பிரிட்டன் போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது பல நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால், பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.  

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்கள்… கவனக் குறைவாக இருக்க வேண்டாம்… மாநிலத் தலைவர் அறிவிப்பு…!

பிரிட்டனில் மார்ச் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஜெர்மனியில் போடப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது முடக்கத்தை மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்க ஜெர்மன் மத்திய அரசாங்கம் மற்றும் 16 மாநில தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ரேஷன், ஆதார்… மக்களுக்கு அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம்…5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு… ரஷ்யா-அமெரிக்கா முடிவு …!

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தங்களது ஒப்பந்தங்களை மேலும் 5 வருடம் நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இந்த இரு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நியூ ஸ்டார் எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிப்பு… முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருமானவரி தொடர்பாக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் இழுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க 2020 மார்ச்சில் “விவத் சேவ் விஸ்வாஸ்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவத் தொடங்கியதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்திற்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…”இலவச சமையல் எரிவாயு”…. 1,00,00,000 பேருக்கு நீட்டிப்பு…!!

பிரதமர் மோடி கொண்டுவந்த உஜ்வாலா எனப்படும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மேலும் ஒரு கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கையில் கூறியதாவது: ” கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேசிய பொதுக்கூட்டம் அமல்படுத்தப்பட்ட போது எரிபொருள் வினியோகம் எந்த விதத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு… இ-பாஸ்… அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து இனி இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிப்போய் இருந்தனர். ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்?… முதல்வர் பழனிசாமி ஆலோசனை…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு”…. என்னென்ன தளர்வுகள்…? மத்திய அரசு அறிவிப்பு ..!!

ஜனவரி 31- வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிப்ரவரி 28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50% க்கும் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் […]

Categories
மாநில செய்திகள்

“வெளி மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு”… எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா..?

கொரோனா பரவலின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை மாதமாதம் நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதி வரை சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் சேவைகளின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில், 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…! 2ஆம் அலையால் நடுங்கும் ஜெர்மன்… பொதுமுடக்கம் நீட்டிப்பு…!!

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை  மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜனவரி 18 முதல் 25 வரை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 18 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மூன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி… பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு..!!

2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி  இன்றுடன் முடியவிருந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும்  தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு..!!

ஜனவரி 10-ஆம் தேதி வரை அவருக்கான வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2019-20 ஆம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி தனி நபர் வருமான வரி கணக்கை ஜனவரி 10ஆம் தேதி 2021ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பிரிட்டன் விமான சேவை… ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து தடை உத்தரவு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு… பள்ளிகள் திறப்பு?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 31 வரை நீட்டிப்பு… வாகன ஓட்டிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லு படி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமங்களை பிறப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச் 30 அன்று நீட்டித்து மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை டைம் இருக்கு… வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் போன்றவை சிரமம் ஏற்படுவதாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழுக்கு இது […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு… பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா உரு மாற்றம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியது, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தரவுகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதற்கான கால அட்டவணையை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தொடரும் ஊரடங்கு…. 5ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது. சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் “எந்த அமைதியும் இல்லை,போரும் இல்லை”… இந்திய விமானப்படைத் தளபதி…!!!

எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இந்திய பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக்கில் சீனா அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால், இந்தியா மற்றும் சீனா இடையில் பலத்த மோதல் ஏற்பட்டது. அது போன்று கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் பள்ளத்தாக்கு பகுதியே ஆக்கிரமிப்பு செய்வதற்காக சீன துருப்புகள் பயங்கர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது. சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க செப்.30 ஆம் தேதி வரை அவகாசம்..!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு… தீர்ப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு…சுப்ரிம் கோர்ட்…!!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 1992 ஆம் வருடம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்திருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கர சேவகர்கள் அதனை தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகுமா?… உலக சுகாதார அமைப்பு…!!!

கொரோனா வைரஸ் தொற்றை இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு 8வது முறையாக காலநீட்டிப்பு..!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு 7வது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 22ம் தேதி மேலும் 4 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிப்பு… தமிழக அரசு!

வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சொத்துவரி, விவசாயக்கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் அரசு கோரிக்கை!!

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி… மே 17 வரை விமான சேவை ரத்து: மத்திய அரசு..!

மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பா?… டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!

நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது: பிசிசிஐ அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இணைந்து போராடுகின்றோம் – உங்கள் சிரமத்தை உணருகிறேன் – மோடி

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு: முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஐகோர்ட் முடிவு!

வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]

Categories

Tech |