Categories
தேசிய செய்திகள்

மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இயங்கலாம்…. வெளியான உத்தரவு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் டிசம்பர் வரை நீட்டிப்பு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மே மாதம் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் உரிமங்கள் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு…? அதிரடி…!!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தார். இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்… மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி…? வெளியான அறிவிப்பு…!!!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறையில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு முறையில் தளர்வுகள் இருக்குமென்றும், வெளிநாடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு….. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10 முதல் ஜூன் 7 வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 10 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 6 வரை…. வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு நீட்டிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கிகளில் வேலை நேரத்தையும் ஜூன் 6ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கிளைகளுக்கு வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரம். ஆனால் ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 1 வாரம் முழு ஊரடங்கு…. அரசு புதிய உத்தரவு…..!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு ஜூன் 9ம் தேதி வரை நீட்டிப்பு… கேரள முதல்வர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்து ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. அது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 59- ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்ட நிலையில் மே 31-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக பணி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்… ஜூன் 15 வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு..!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நீட்டிப்பு….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மாற்றாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ம் தேதி வரை… புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு…!!

உத்திரபிரதேசத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ நிபுணர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு நீட்டிப்பு…? தமிழக அரசு ஆலோசனை…!!

தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு?…. புதிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு?…. புதிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டிப்பு… அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை அபராதம் இன்றி செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பெரும் அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய தகவல்…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. இஎம்ஐ கட்ட கால அவகாசம் நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி..!!

வங்கி கடன் பெறும் போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவு கட்டணத்திற்கு டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 31-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மே 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: கொரோனா அதிகரிப்பு.. மே 15 வரை முழு ஊரடங்கு நீடிப்பு.. அமல்…!!

 பீகாரில் கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை வெளிவந்துள்ளது. இந்திய நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீகாரில் கொரோனா 2-வது அலையாக அதிக அளவில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா நோய் பரவல் குறையாத நிலையில், முழு ஊரடங்கு வரும் மே 15-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து உள்ள காரணத்தினால், மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிட்டு இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தலாம் […]

Categories
தேசிய செய்திகள்

1 வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு….. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து உள்ள காரணத்தினால், மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிட்டு இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தலாம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி….. முழு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மே 3 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே… ஏப்ரல் 15 வரை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது வங்கி வட்டி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட பலவற்றை இருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 12.86 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு… அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30 வரை நீட்டிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மூன்று லட்சம் கோடி அளவிலான அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் சந்தா கட்டணங்கள் உள்ளிட்ட மாதாந்திர கட்டணங்களை மாதம் மாதம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து வங்கிகள் செலுத்தும் முறையை ஆட்டோ டெபிட் என்று சொல்கிறோம். இதற்கு வங்கிகளுக்கு வாடிக்கையாளர் தொடக்கத்தில் ஒரு முறை அனுமதி கொடுத்தால் போதும். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி ஆட்டோ […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேர அவகாசம் நீட்டிப்பு… சத்யபிரதா சாகு..!!

ஏப்ரல் 4ம் தேதி அன்று இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கோவிஷில்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில் சேவை நீட்டிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகைகளை ஒட்டி இயக்கப்பட்ட ரயில் சேவை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்… முழு ஊரடங்கு 31-ம் தேதி வரை நீட்டிப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அங்கு ஊரடங்கு தொடர்ந்து ஒருவாரம் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தைப் பிடிக்கின்றது. கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை அடுத்து நாக்பூரில் அதிக அளவு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அங்கு ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் […]

Categories

Tech |