Categories
மாநில செய்திகள்

“1 முதல்‌ Ph. D படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு”….  வெளியான ஹேப்பி நியூஸ்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!

1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்‌.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டம் நீட்டிப்பு…. வீடு கட்டுவோருக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

வீடு கட்ட மானியம் வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கூடுதலாக 3 வருடங்களுக்கு நீடிக்கபடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  ஆவாஸ் யோஜனா திட்டம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் கொண்ட 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அடைய முடியும். மேலும் ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளையும் கட்டிமுடிக்க இந்த நீட்டிப்பு உதவும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு வழங்கிய சூப்பர் சான்ஸ்….!!!

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் நல வாரியம் பொதுமக்கள் நலனுக்காக இந்தியாவில் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வணிக நல வாரியத்தின் உறுப்பினர் களின் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3,05,73,000/- மதிப்பீட்டில் 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். திமுக […]

Categories
பல்சுவை

பென்ஷன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா மற்றும் மழை போன்ற பிரச்சனைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருதி மத்திய அரசு தற்போது புதிய சலுகை […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்…. 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 2011 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்ட முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து 2008ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்….  5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ்  தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு ஆக கூடிய செலவை அரசே ஏற்கிறது. தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அரசு கொரோனா நோயாளிகளுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக வருடத்திற்கு 2 முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக மாதந்தோறும் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். அதில் தகுதி உடையவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அரசு தேர்வுகள் இயக்ககம் […]

Categories
மாநில செய்திகள்

Justin: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்த மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாக தள்ளிப்போட முடியாது எனவும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வரும் 14ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு….. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் மற்றும் கல்வி பயிற்றுநராக காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை நேரடி நியமனத்திற்கு பணிக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்த ஆணையிட்டுள்ளதால் உச்சவரம்பை சார்ந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு…!!!

திமுக எம்பி ரமேஷின் நீதிமன்ற காவல் நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி அறிவிப்பு, மீறினால் பணம் கிடைக்காது…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கொரோனா பிரச்சனை காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரம்பு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் அதனை சமர்ப்பிக்காமல் இருந்தால் அந்த வேலையை உடனடியாக முடிப்பது நல்லது. இல்லையென்றால் பென்சன் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

முடிஞ்சிருச்சுனு நெனச்சா இன்னும் இருக்காம்மா… தொடரும் கனமழை… கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்….!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் வலுவிழந்த வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தென் தமிழக கரையோர பகுதியில் இருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபி கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 2,207 பணி…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 2 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பம் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் என மொத்தம் 2207 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு…. 2 லட்சம் பேருக்கு வாய்ப்பு…. மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 9- 12 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

Driving Licence, RC – வாகன ஓட்டிகளுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஆர் சி, பிட்னஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்…. பான் கார்டு – ஆதார் இணைப்பு… கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. பணி காலம் நீட்டிப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1400தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 2009-2010 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டது. அந்த தற்காலிக ஆசிரியர்களது பணியிடங்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை தொடர் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து  உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் சந்திக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் 2020-2021 நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி அக்டோபர் 31-ல் இருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பரிவர்த்தனை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இரவு 11 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி…. பிசிசிஐ கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 21 வரை… விமானம் தடை நீட்டிப்பு… வெளியான தகவல்…!!!

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானங்கள் கனடா செல்வதற்கான தடையை செப்டம்பர் 21-ஆம் தேதி நீட்டித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு மாதத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், இந்தியாவில் மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

3 மாதம் அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 80ஆயிரம் பால் அட்டை தாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் வினியோகம் செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விபரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட தேவையில்லை. அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதும். பால் அட்டை தாரர்களின் விபரங்களை சமர்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு 1 மணி நேரம் நீட்டிப்பு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு… பொது இயக்குனரகம் அறிவிப்பு…!!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து காண தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல மாநிலங்களில் தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள தடையானது […]

Categories
மாநில செய்திகள்

BigNews: தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. முதல்வர் கடும் உத்தரவு…!!!

புதிதாக எந்த விளைவுகளும் இன்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கூட்டம் சேர்வதை தவிர்ப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து கண்காணிக்கபட்டால் அப்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

3,296 ஆசிரியர்களின் தற்காலிக பணி…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு… குஷியில் ஆசிரியர்கள்…!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3296 ஆசிரியர்களுக்கு மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு… ஆறுமாத அவகாசம் நீட்டிப்பு…!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில் ஆறுமுகத்திற்கு மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்த…. கடைசி தேதி நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாகமத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை அண்மையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில் படிவங்களை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் நீட்டிப்பு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 2020 -2021 […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! ஜூலை-19 வரை நீட்டிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்…. உடனே அப்ளே பண்ணுங்க…..!!!!

முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு (கேட் இ, பிஇடி) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை இணைய தள முகவரியில் காணலாம். கணினி வழியாக இந்த தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் அனுமதியை நீட்டிக்க கோரி… உச்சநீதிமன்றத்தில் மனு…!!!

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த இரண்டாம் அலை காரணமாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அதில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இது தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் வரும் ஜூலை 31-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு தொடரும் தடை…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு…. அமீரகம் செல்ல ஜூலை 21-வரை தடை….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடு விட்டு நாடு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் அவசியத் தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு ஜூலை 21 வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதப்படை சட்டம் டிசம்பர் 31-வரை நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான  நாகலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அமல்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த உத்தரவு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்றுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நிறைவு பெறுவதால் மேலும் 6 மாதங்களுக்கு நாகாலாந்தை பதற்றமான பகுதி என அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு…. பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு…!!!

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதை அடுத்து வருகின்ற 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதி ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் திங்கட்கிழமை காலை ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து நீடித்து வருகின்றது. ஏற்கனவே தனிநபர் வரி செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Good News: கால அவகாசம் நீட்டிப்பு…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு கால அளவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜார்க்கண்டில் வெளியான அறிவிப்பு…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளையுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி….. 3-மாத காலத்திற்கு நீட்டிப்பு…. அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் […]

Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை…. ஆளுநர் உரை…!!

நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 16 வரை நீட்டிப்பு… அதிர்ச்சி…!!

சென்னையில் சில ரயில்வே நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் ரூபாய் 50 வசூலிக்கப்பட்டு வருவது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்காக சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை கருதி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 1 வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. பிஎஃப் கணக்கோடு ஆதார் எண் இணைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்களின் சில அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து வருகிறது. இந்நிலையில் பண்டிகை கால சிறப்பு ரயில்களை நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் 21ஆம் தேதி வரை ஊரடங்குகை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தொற்று குறைந்து வந்த காரணத்தினால் படிப்படியாக தவறுகளை மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகள் உடன் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்குகை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையை மூடிய வங்கதேசம்… ஜூன் 30 வரை நீட்டிப்பு…!!!

இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வங்கதேசத்தில் கொரோனா […]

Categories

Tech |