தான்சானியா அதிபர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. தான்சானியாவில் அதிபரான ஜான் போபே மகுஃபுலி(61) நேற்று மரணமடைந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதிக்கு பிறகு வெளியில் வரவில்லை. எனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரின் மரண செய்தி வெளியாகிவிட்டது. 1995 ஆம் வருடத்தில் தான்சானியா நாடாளுமன்றத்தின் போக்குவரத்து துறை அமைச்சரானார். இந்த காலத்தில் சாலையின் […]
