அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் வந்து சென்றதையடுத்து கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டது. அப்போது நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவர்சந்தை அருகில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கிச் செல்லும் அரசு விரைவு பேருந்து நகர்ந்து வந்தது. அதே […]
