தலைமன்னார் – தனுஷ்கோடி பகுதியில் முதல் மூறை சியாமளா என்ற பெண் நீந்தி சாதனை படைக்க உள்ள செயல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர் ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கிருஷ்னா நதியில் , 13 கிலோமீட்டர் கங்கை நதியில் நிந்தியுள்ளதாக […]
