இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் வசிக்கும் இளம்பெண் Bienca Lorenco (24) இவர் தன் முன்னாள் காதலனை வெறுப்பேற்றும் விதமாக நீச்சலுடையை அணிந்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைபடங்களின் கீழ் “நான் நீயாக இருந்திருந்தால் என்னையே நான் கண்டிப்பாக வெறுத்திருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படம் வெளியானதையடுத்து Bienca திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணையில் Bienca வின் உடல் […]
