Categories
தேசிய செய்திகள்

SHOCKING: உடனே இந்த 8 Apps-ஐ போனிலிருந்து நீக்குங்க… வெளியான தகவல்…!!!

குயிக் ஹீல் என்ற பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி ப்ளே ஸ்டோர் தளத்தில் உள்ள எட்டு செயலிகளை ஜோக்கர் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செயலியை உடனே போனில் இருந்து நீக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகள், Auziliary message, Fast magic SMS free cam scanner, Message element Scanner, Go messeges, travel wallpapers, super SMS. போன்ற செயல்களை உடனே ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அபாய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள்… ஜெர்மனி அதிரடி முடிவு… வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா அபாய நாடுகளாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராபர்ட் கோச் நிறுவனம் கொரோனா அபாய நாடுகளின் பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, ஆஸ்திரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளும், 19 நாடுகளும் இனி கொரோனா அபாய நாடுகளாக கருதப்படாது என்று தெரிவித்துள்ளது. அந்த 19 நாடுகளாவன ஆஸ்திரியா, […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்… டுவிட்டர் அங்கிகாரம் நீக்கம்… வெளியான தகவல்…!!!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளுடிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் பக்கத்திலிருந்த ப்ளுடிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் ட்விட்டரை 20.76 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் டுவிட்டரிலும் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: IPL கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் நாசர் மனைவி கமீலா… ம.நீ.ம கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்…!!

மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியை நடிகர் கமலஹாசன் தொடங்கியுள்ளார். இதில் நாசரின் மனைவி கமீலா நாசர் அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் பொது செயலாளர் சந்தோஷ் பாபு நாசரின் மனைவி கமீலா நாசரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார் .முன்னதாக கமீலா நாசர் சென்னை மண்டல கட்டமைப்பை மாநில […]

Categories
மாநில செய்திகள்

அனுமதி பெறாத சிலைகளை… உடனே அகற்ற வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பவுலர் நடராஜன் அணியிலிருந்து வெளியேற்றம்…. ஹைதராபாத் அணியின் வலிமையற்ற நிலை…. பரபரப்பில் ரசிகர்கள்….!!!

ஹைதராபாத் அணியின் சிறந்த பவுலர் ஆன நடராஜன் தற்போது ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்திற்கு மும்பை அணிக்கும் இடையே ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியில் சிறந்த பலராக நடராஜன் பங்காற்றிருந்தார். கடந்த அனைத்து போட்டிகளிலும் நடராஜன் சிறந்த முறையில் பவுலிங் செய்து வந்தார். ஸ்பின் பாவலர்கள் அதிகமான ரன்களை அளித்துக் கொண்டிருந்தபோது வார்னர் ரன்களை கட்டுப்படுத்துவதற்காக நடராஜனிடம் கூறினார். இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
உலக செய்திகள்

கல்லூரி வளாகத்திலேயே… காதல் ஜோடிகள் இருவரும் கட்டியணைத்தபடி ரொமான்ஸ்….. வைரலாகும் வீடியோ……

கல்லூரி வளாகத்தின் முன் காதலை அரங்கேற்றிய காதலி….. மாணவர் கட்டியணைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது… பாகிஸ்தான் நாட்டில் முன்னணி கல்லூரியாக லாகூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றன. அந்தக் கல்லூரி மாணவி ஒருவர், தான் படித்து வரும் அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவனிடம் தன் காதலை கல்லூரி வளாகத்தின் முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அனைத்து மாணவர்களும் அவர்களைப் பார்த்து வியந்து உற்சாகப் படுத்தி வீடியோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்… ஈபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி…!!!

தமிழகத்தில் கட்சிக்கு எதிராக பேசிய அதிமுக எம்எல்ஏவை அதிமுக தலைமை கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தை அரசியலுக்கு சென்றதால் நடிகை படத்திலிருந்து நீக்கம்…. படக்குழு விளக்கம்…!!

பிரம்மம் திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி இருந்த நடிகை திடீரென நீக்கப்பட்டார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் எனும் பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதேபோல மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் பிரம்மம் திரைப்படத்தில் நடிக்க மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவரை தற்போது பிரம்மன் திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் பாஜகவில் இணைந்ததால் தான் இவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர் […]

Categories
உலக செய்திகள்

“எங்களோட முக்கிய கொள்கைகளை மீறிட்டாங்க”… மியான்மர் ராணுவத்தின் Main Page நீக்கம்… Facebook அதிரடி…!!

வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் காவல்துறையினர்  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இன்று  காலை முதல் மியான்மர் ராணுவத்தின் Main Page காணாமல் போயுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு”… சுந்தர்பிச்சை பெயர் நீக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாகத் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டடுள்ளது. உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர்மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வீடியோவிற்கும், சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்… “ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை”…!!

விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் ஏன் நீக்கவில்லை என்று ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் டுவிட்டரில் பரவி வந்தது. விவசாயிகளை அரசு படுகொலை செய்கின்றது என வதந்திகளை பரப்பி வந்தது. அரசின் மீது அவதூறான விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் ,இதுபோன்று 250 பதிவுகள் இருந்தும் இப்படிப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நீக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்திருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தினமும் ஒருவரை நீக்கும் அதிமுக தலைமை… ஈபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக கட்சியில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர்கள் 3 பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போஸ்டர் ஒட்டிய நிர்வாகி… அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…!!!

நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு இனி கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஜியோ நிறுவனம் தற்போது வரை இருந்த ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக உரையாடி கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஜியோ சிம் கார்டு தான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஜியோ நிறுவனம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 IPL: CSK அணியிலிருந்து 7 முக்கிய வீரர்கள் நீக்கம்?… அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்குள்ளான கேதார் ஜாதவ் தான். அவரையடுத்து பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் உள்ளிட்ட ஏழு வீரர்களை விடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

39 ஆயிரம் கேம் ஆப்கள் ஒரே நாளில் க்ளோஸ்… ஆப்பிள் நிறுவனம் அதிரடி…!!!

மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 39 ஆயிரம் கேம் ஆப்களை நீட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது பிளேஸ்டோரில் உரிமம் இல்லாத கேம்ஸ் மீது உள்ள ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக சீனா ஆப் ஸ்டோரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 39 ஆயிரம் கேமிங் ஆப்களை அதிரடியாக நீக்கியது. ஆப்பிள் நிறுவனம் சீன ஆப் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து உரிமங்களை பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயித்து மற்றும் ஒரே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“5 வீரர்களை கழட்டி விடப்போகும் சிஎஸ்கே”… யார் அந்த 5 பேர்..? வெளியான தகவல்..!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோவின் புதிய அறிவிப்பு… “தடை நீக்கம், அனைவருக்கும் இலவசம்”… போடு ரகிட ரகிட..!!

உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும்  கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜியோ அல்லாத எண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐயுசி நிமிடங்கள் வேலிடிட்டி முடிவதற்குள் தீர்ந்து விடும். இதனால் ஒரு புதிய திட்டத்தை வாங்கவோ […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்… மத்திய அரசு அதிரடி..!!

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டுக்கு பணமா..? எச்சரித்த “ரஜினி மக்கள் மன்றம்”..!!

பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பணிகளை ரஜினிகாந்த் அறிவிப்பின் பெயரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மன்ற நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளுடன் ரஜினி தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினி அரசியல் கட்சி பதிவாகியுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்ப தொடுங்கடா பார்ப்போம்”… ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல்..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

“36 ஆண்டுகள்” முகத்தில் கண்ணாடி துகள்… அறுவை சிகிச்சையால் முதியவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!!

36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முகத்தில் படிந்த கண்ணாடி தூள் தற்போது அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 56 வயதான முதியவர் ஆர்சி சுப்பிரமணியன் என்பவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்ணின் கீழ் வீக்கமும், வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர் டாக்டரை அணுகி உள்ளார். அவர் ஏதாவது விபத்து நடந்ததா? என்று கேட்டுள்ளார். இல்லை என்று அந்த முதியவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்அப் பயனாளர்களே… பிப்ரவரி 8 க்குள் இது செஞ்சுடுங்க… இல்லனா உங்க கணக்கு நீக்கப்படும்..!!

வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட்  அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. வாட்ஸ் அப் நிறுவனமும்  பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் அதன் சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டில் அப்டேட் செய்வதாகக் கூறியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவரவுள்ளது. அது, வாட்ஸ்அப்பின் Terms […]

Categories
உலக செய்திகள்

வெறுப்புணர்வை தூண்டும் 3,80,000 அமெரிக்க வீடியோக்கள்… டிக்டாக் நிறுவனம் அதிரடி…!!!

அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் பைனான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக் டாக் செயலி, அதனை பயன்படுத்துபவர்களின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்வதால், இந்தியா கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம், டிக் டாக் செயலிக்கு முழுமையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் நீக்கப்பட்ட சூர்யாவின் படம்…. ரசிகர்கள் தான் காரணமா…!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 படம் அடுக்கடுக்கான புகார்களால் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. விக்ரம் குமார் தெலுங்கில் “மனம்” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் “24” என்ற படத்தை இயக்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். சூர்யாவின் 2d நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

சீனா பற்றிய தவறான தகவல்கள்…. 2500 யூடியூப் சேனல்கள் நீக்கம் கூகுள்…. நிறுவனம் அதிரடி..!!

சீனாவுடன் தொடர்புடைய 2500க்கும் மேலான யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோக்களை பகிரும் தளமாக யூடியூப் கருதப்படுகிறது. அதில் சீனாவுடன் தொடர்புடைய பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய விசாரணையில், யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட 2500 […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு ஆதரவான கருத்து…. கணக்குகளை நீக்கிய ட்விட்டர் ….!!

ட்விட்டரில் சீனாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவு செய்தவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா  குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய  குற்றத்திற்காக  ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும் அதில் பதிவிடப்படும் ட்விட்களை ரீட்விட் செய்யும். 150000  கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 23750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்விட்களை பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டியூட் மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் ஜப்பான்… நாடு தழுவிய அவசர நிலையை நீக்கி பிரதமர் உத்தரவு!!

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய சுகாதார அவசர நிலை நீக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைத்து வருவதை அடுத்து அவசர நிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த மாதம் 7ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து […]

Categories

Tech |