அரபிக்கடலில் உருவாக உள்ள நிஷர்கா புயல் நாளை மாலை கரையை கடக்கிறது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து நாளை மாலை கோவா – மும்பை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கர்நாடகா, கோவா கடற்கரை பகுதிகளில் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று […]
