தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இரண்டு தவணைகளாக அந்த தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 14 வகையான மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை […]
