ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று […]
