மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவி தொகையை கலெக்டர் விஷ்ணு வழங்கியுள்ளார். நெல்லை அருகில் பத்தமடை குளக்கரை பகுதியில் இருக்கின்ற மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பத்தமடையில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் காதர் மைதீன்(35). இவருடைய மனைவி பக்கீராள் பானு(29). இவர்களுடைய மகன் 4 வயதுடைய ஷேக் மன்சூர், பக்கீராள் பானுவின் சகோதரி 27 வயதுடைய ரகுமத் பீவி, இவருடைய மகள் 7 […]
