Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாரும் உங்க சம்பளத்தை அனுப்புங்க – OPS , EPS அறிக்கை …!!

கொரோனா நிவாரண நிதியாக அதிமுக சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார். இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ 4,000,00,00,000 வேணும்…. உடனே கொடுங்க ….. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் …!!

கொரோனா நடவடிக்கைக்கான சிறப்பு நிதியாக 4 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என பழனிச்சாமிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.ஊரடங்கு உத்தரவால்  சிறு குறு , நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், […]

Categories
மாநில செய்திகள்

ரூ.3,250,00,00,000 ஒதுக்கீடு…. தமிழக மக்களுக்காக பல்வேறு அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலவர் நிவாரணம் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி இருந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா நிவாரணம் : ”ரூ. 3,250,00,00,000 ஒதுக்கீடு” முதல்வர் அதிரடி …!!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு 3,250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  தமிழக சட்டசபையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : திமுக MLA-க்கள் & MP-க்களின் முடிவு…. ஸ்டாலின் அதிரடி ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமைப்பு சாரா  தொழிலாளர்களுக்கு திமுக MP , MLA_க்கள் சம்பளத்தை வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. குறிப்பாக தின சம்பளத்தை நம்பியுள்ள முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு வகைகளில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் முறைசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுதவி அறிவித்துள்ளது. திமுக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் என்ன.? அவற்றிற்கு சிறந்த தீர்வு..!!

நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான  காரணம் என்னெவென்று பார்ப்போம்..! இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி-இருமல் …பிரச்சனையிலிருந்து விடுபட.. எளிமையான டிப்ஸ்..!!

சளி, இருமல் குணமாக இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன் இதை பருகி அவற்றிலிருந்து விடுபடுங்கள். குணமாவதற்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்..! இந்த வைத்தியம் இரவு நேரங்களில் செய்யக்கூடியது. அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்னாடி செய்வது. நிறைய பேருக்கு நெஞ்சு சளி, தொண்டையில் சளி கட்டி இருக்கும்.  சளி, இருமல் பிரச்சனைகள் நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோருக்குமே அதிகப்படியான சிரமத்தைக் கொடுக்கும். இந்த பிரச்சினைக்கு என்ன தேவை.? எப்படி […]

Categories

Tech |