Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களை வேகமா காப்பாத்துங்க…! இந்தாங்க ரூ.2.30 கோடி… அள்ளி கொடுத்த சத்குரு …!!

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். அவர் ‘circa 2020′ என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு 11.43 லட்சம் நிவாரணம்”…. முதல்வர் அதிரடி…!!

ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பயிர்களுக்கு 1167.97கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமானது 11.43 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கான இடு பொருள் நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், நெற்பயிர் தவிர,அனைத்து மானாவரி பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் ரூ.10 ஆயிரமாகவும், பல்லாண்டு கால பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

“சீரம்” தீ விபத்தில் 5 பேர் பலி…. ரூ.25 லட்சம் நிவாரணம்..!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனத்தலைவர் ஆதர் பூனவாலா, தெரிவித்து உள்ளார். புனேயில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வரும் இந்திய நிறுவனம் சீரம். இந்நிறுவனத்தில் 5 மாடி கட்டிடத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகவும், உயிரிழந்த ஐந்து பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி அதிகமா இருக்கா…? “அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க”… பல் வலி எல்லாம் பறந்து போயிடும்..!!

பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்தக் கீரையை மட்டும் சாப்பிடுங்க…” மூட்டு வலி எல்லாம் பறந்து போயிடும்”..!!

முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரண நிதி… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து இயற்கை பேரிடர் காரணமாக விவசாயிகளின் நலன் கருதி அரசு சார்பில் பல்வேறு இலவச மற்றும் நிவாரண நிதியை வழங்கி வருகிறது. தற்போது புதிதாக அரசு சார்பில் விவசாயிகளுக்கு புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மானாவாரி மற்றும் நீர் பாசன வசதி பெற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து 20,000 வரை உயர்த்தி தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீர் பாசன வசதி பெற்ற மற்ற பயிர்களுக்கு 13 ஆயிரத்து 500 லிருந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நிவாரணம் கிடைக்கும்…. யாரும் கவலைப்படாதீங்க…. நம்பிக்கையூட்டிய மத்தியக் குழு …!!

புரெவி புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியக் குழு தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்த மத்தியக் குழு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பாம்பன் பகுதிக்கு சென்ற அக்குழு, புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பார்வையிட்டது. தொடர்ந்து, குந்துகால் துறைமுகத்தில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரம் கடலில் பயணித்து சேதமடைந்த விசைப்படகுகளை மத்தியக் குழு பார்வையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடி முதுகு பயங்கரமா வலிக்குதா… அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க போதும்..!!

அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் […]

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்பு நிவாரணம்… தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் 2 நாட்களுக்கு முன் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

‘புரேவி புயல்’… ரூ. 2,00,000… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டி போட்ட புயல்… மக்களுக்கு நிவாரணம்… முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டிப் போட்ட நிவர் புயல்… நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்… என்னென்ன தெரியுமா..?

புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவியை அறிவித்த முதலமைச்சர்…!!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவியினை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.அத்துடன் இறந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சூர்யாவின் அடுத்த அதிரடி – சூப்பரான அறிவிப்பால் குவியும் பாராட்டு …!!

கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளர்களாக செயல்படுவோரின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நடிகர் சூர்யா 2.5 கோடி வழங்கியுள்ளார். கொரோனா  பேரிடர் காலத்தில் அரசு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிவாரண உதவிகளை திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கூட தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிவாரணம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… கேரள பெண் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஊரடங்கால் தான் கஷ்டப்பட்டு வந்தாலும், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை சேர்த்து கொடுத்த பெண் பலரது பாராட்டையும் பரிசையும்  பெற்று வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென எர்ணாகுளத்தில் உள்ள கும்பலங்கி கிராமத்தில் வசித்து வரும் மேரி ஜெபஸ்டின் என்ற பெண் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் …!!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர்  ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு 1,00,000 நிவாரணம் அறிவித்த முதல்வர் பழனிசாமி…..!!

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த  31 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நீரில் மூழ்கியும், சாலை விபத்திலும், விஷப்பூச்சி கடித்தும் உயிரிழந்த 31 பேர் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இவ்வாறு எதிர்பாராமல் உயிரிழந்த 31 பேர் குடும்பத்திற்கும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.1000 நிதியுதவி – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பல கட்டங்களில் நடிகர்கள் உதவி செய்து வந்தனர். தமிழக அரசும் இவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 9,882 தொழிலாளர்களுக்கு ரூ.98,82,000 ஒதுக்கி தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி செக்…. 8 வாரம் கெடு விதிப்பு… மாஸ் காட்டிய ஐகோர்ட் …!!

கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டை சூறையாடி வரும் கொரோனா தமிழகத்தில் பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்ககு பண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்வரின் வேண்டுகோளை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா மரணம்” இறுதி சடங்கிற்கு ரூ15,000….. முதல்வர் உத்தரவு…!!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ15,000 நிவாரண தொகை வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் தம் மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல நிவாரண தொகைகளையும் அவர் வழங்கி வருகிறார். இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடவடிக்கை குறித்த மறுசீராய்வு கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி ஒரே நாளில் 22 பேர் மரணம்…. ரூ 4,00,000 நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு….!!

பீகாரில் மின்னல் தாக்கி என்ற ஒரே நாளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் வேகமாக பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இயற்கை பேரிடர் வேறு நம்மை அவ்வப்போது சீண்டிப் பார்த்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை சமீப நாட்களாக பொழிந்து வருகிறது. இந்த மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாய்லர் வெடித்து விபத்து…. ”ரூபாய் 30 லட்சம் இழப்பீடு” அறிவித்தது என்.எல்.சி …!!

நேற்று என்.எல்.சியில் பயிலர் வெடித்து விபத்தானத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது என்.எல்.சி நிர்வாகம் நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம்  வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு…!!

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்… 85% வழங்கியாச்சி… அமைச்சர் காமராஜ்..!!

முழுஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இதுவரை 85% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் விலையில்லா ரேஷன் பொருட்கள் 88% ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் போதுமான அளவிற்கு வெண்டிலெட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு!!

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் விதியை மீறி கடைகளை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதி தலைமையில் […]

Categories
அரசியல்

ரூ.1000 கொடுக்குறாங்க…. எல்லாரும் வாங்கிக்கோங்க…. வீடுவீடாக செல்லும் ரேஷன் ஊழியர்கள் …!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடக்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  22ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 100 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது….!!

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் இந்த தேதிகளில் வழங்கப்படும் என்பதால், 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்காதவர்கள் ஜூன் 27க்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கு…. யாருக்கெல்லாம் ரூ.1,000 நிவாரணம்?: தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம்: முதல்வர்!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, ” கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என மொத்தம் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 2 மாதத்திற்கு கூடுதல் உணவு பொருட்கள் […]

Categories
அரசியல்

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்!!

ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அரசு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனருக்கு நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.10,000 திட்டத்தை பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக அமலில் உள்ளது. இந்த சமயத்தில் சிறு, […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் துணை நிற்கும்: பிரதமர் மோடி!

ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர், தமிழக முதல்வர் இரங்கல்!!

ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

பாய்லர் வெடித்ததால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: என்எல்சி அறிவிப்பு

நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]

Categories
அரசியல்

கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமில்லை: ராகுல் காந்தி..!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை, அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும் தான். ஏழை மக்கள், கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

20,415 பூசாரிகளுக்கு தலா ரூ. 1000 நிதியுதவி …!!

கோவில் பூசாரிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மாநில அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டுளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வழங்கப்பட்டதைப் போல பல வகைகளில் தொழிலார்களா என தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. […]

Categories
அரசியல்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் அனைவரும் கண்டும் கேட்டிராத, எவராலும் கற்பனை கூட […]

Categories
மாநில செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணம்: எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

அள்ளிக்கொடுத்து…!! ”மெர்சலான விஜய்” ரசிகர்களுக்கும் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும்  உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் ரூ.1 கோடி நிதி: டெல்லி அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : மத்திய அரசு மேலும் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு …!!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மேலும் 15,000 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் – விப்ரோ அறிவிப்பு!

விப்ரோ, அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் சார்பில் ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ரூ. 1,125 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கும் பதஞ்சலி: யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு!

மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாசம் 10,000 ரூபாய்….! ”3 மாசம் 30,000 ரூபாய் கொடுங்க” – எச்.ராஜா வேண்டுகோள் ….!!

ஊரடங்கால் வேலையில்லாமல் இருக்கும் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம் : டாடா குழுமம் ரூ.1,700 கோடி நிதியுதவி …!!

கொரோனா தடுப்பு நிவாரணமாக டாடா குழுமம் 1500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நாட்டின் பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம் சார்பில் […]

Categories

Tech |