Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல்…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் வரை வட கிழக்கு பருவமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 5000க்கும் மேற்பட்ட ஹேக்டெர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்தனர். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 எப்போது…? முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

மழை ஓய்ந்த பின்பும் வடியாத வெள்ளம்….. குளம் போல் காட்சியளிக்கும் வயல்வெளிகள்….. விவசாயிகளுக்கு நேர்ந்துள்ள பரிதாப நிலைமை…..!!

நாகை மாவட்டத்தில் பருவ மழை ஓய்ந்த பின்னரும் மழைநீர் வடியாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே உள்ள செல்லூர், பாறையூர், புலியூர், கீழ்வேளூர்,திட்டச்சேரி, கருங்கண்ணி,பட்டமங்கலம், வடக்கு வெளி ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய வெள்ள நிவாரணம் வழங்கும்….. உறுதியளித்த துணைநிலை ஆளுநர்….!!

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார்.மேலும் குழந்தைகளோடு அமர்ந்து உணவு […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காற்று மாசு காரணமாக கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வேலையிழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா 3,000 […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் குடும்பத்திற்கு ரூ.5,000 நிவாரணம்… முதல்வர் ரங்கசாமி…!!!

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மழை, வெள்ள நிவாரணமாக ரூ 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத்துக்கு ரூ.2,000?….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2000 வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கலாம் டக்குனு நிவாரணம் கொடுப்போம்… “ஆனா திமுக 10 மாசம் ஆனா கூட தர மாட்டாங்க”…  ஓபிஎஸ் விமர்சனம்..!!!

எங்கள் ஆட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்குவோம். ஆனால் திமுக ஆட்சியில் பத்து மாதம் ஆனால் கூட நிவாரண உதவி கிடைக்காது என்று ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்வையிட்டனர். மழை வெள்ளத்தால் மூழ்கிய நெல் பயிர்களை பார்வையிட்ட அவர்கள், பின்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

ரூ 2,079 கோடி வேண்டும்… 54 பேர் பலி… 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்… டி.ஆர் பாலு கோரிக்கை!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலு நேரில் சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக உடனடியாக 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஒட்டுமொத்தமாக 2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்த பின் பேட்டியளித்த டி.ஆர் பாலு, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ளப் பாதிப்பு… “முதலில் 550 கோடி வேண்டும்”…. மொத்தம் ரூ.2,079 கோடி… தமிழக அரசு கோரிக்கை!!

மழை, வெள்ளப் பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி டி ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதை தொடர்ந்து, அதற்காக நிவாரணப் பணிகளுக்காக 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்…! நலத்திட்ட உதவிகளும் வழங்கி… செம்மையான நடவடிக்கை …!!

தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடந்த 7ஆம் தேதி முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்தவகையில் திருவிக நகர் தொகுதியில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ்க்கும் தனக்கும் பாகுபாடா?….. விளக்கமளித்த ஓபிஎஸ்.!!

ஈபிஎஸ் க்கும் தனக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்றும், பார்ப்பவர்கள் கண்ணில் தான் கோளாறு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இபிஎஸ்,ஓபிஎஸ் தனித்தனியாக நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நாங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது. உங்களுடைய பார்வை தான் அந்த மாதிரி பார்க்குறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு… ஹெக்டருக்கு ரூ.20,000…. தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.. அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது.. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகாலை சீரமைக்க 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மழையில் முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. நிவாரணம் வழங்க உத்தரவு…. முதல்வரின் அதிரடி நடவடிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் மழை பொழிவானாது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…. இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள்…. பா.ம.க தலைவரின் கோரிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழையினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தடுப்பு அணைகள், பாலங்கள் சாலைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத்துக்கு ரூ. 20,000 கொடுங்க…. OPS வலியுறுத்தல்…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல்  மழையை காரணமாக வைத்து காய்கறிகளின் […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.20000…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அதிமுக அரசு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை […]

Categories
மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. வங்கி கணக்கில் ரூ.2000?….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது.அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

என்ன செய்கிறது அரசு….? மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்…. முன்னாள் முதல்வர் ட்விட்டரில் பதிவு….!!

மக்களின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணை, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் விளை […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி பெட்ரோல் வரியை குறைக்காதது ஏன்….? காங்கிரசை குறை கூறிய பாஜக….!!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஏன் குறைக்க வில்லை என்று பா. ஜனதா கேட்டுள்ளது. பா ஜனதா செய்தியாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா. ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும்போது எதிர்க்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்… தமிழ்நாடு அரசு அரசாணை!!

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 4 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையை கண்டித்து… மீனவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்… மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…!!

இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மீனவரின் விசை படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வளாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அடுத்து வரும் மழைக்காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவால் உயிரிழப்பு… ரூ 50,000 வழங்க பரிந்துரை!!

கொரோனாவால் உயிரிழப்பு என சான்று அளிக்கும் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 வழங்க பரிந்துரை செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்க பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாதத்திற்குள் ரூ.4000…. அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேசிய பசுமை தீர்ப்பாயம்” எங்களுக்கு நிவாரணம் வழங்கனும்…. கலெக்டரிடம் மனு….!!

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 25 நபர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கப்படாத நிலை இருக்கின்றது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…. ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்த நடிகர் வடிவேலு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர்   முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்க கோரி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உலகமே உற்றுப் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க…. பிரதமர் மோடி உத்தரவு…!!

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்த 68 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000….. தமிழகத்தில் பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித் தொகை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவி பெயரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிச்சை எடுக்கும் முதியவரின்…. 10 ஆயிரம் ரூபாய்…. நெஞ்சை உருக்கும் செயல்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்த பணம் 10 ஆயிரம் ரூபாயை முதியவர் அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு கொரோனா நிவாரண நிதி கொடுக்கலாம் என தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை தங்களுடைய பங்களிப்பு பணத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்த 10 ஆயிரம் ரூபாயை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைவருக்கும் தலா ரூ.5,000…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் கொரோனா காலத்தில் களபணியாற்றும் காவலர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 3 மாதங்களுக்கு… ரூ. 2000 நிவாரணம் வேண்டும்… ரவிக்குமார் எம்பி கோரிக்கை…!!!

கொரோனா நிவாரண நிதியாக மேலும் மூன்று மாதங்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததையடுத்து தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் கோரிக்கை…!!

கொரோனா தாக்கத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப சுவையா இருக்கும்… எதுவும் செய்ய முடியல… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் கரும்பு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம், சக்கரை செட்டியபட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்க தேவையான கரும்புகளை சேலம் மாவட்டம் வெல்லம் வியாபாரிகளிடமிருந்து ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் வெல்லம் ஈரோடு மற்றும் சேலம் லீ பஜார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளும், விளைநிலங்களை சேதம் அடைந்தன. கனமழையின் போது பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த நபர்கள் நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும்…. பிரதமர் மோடி புதிய அதிரடி அறிவிப்பு ….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் அழுகி வீணாகி போகுது… வேதனையில் விவசாயிகள்… நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த மாதங்களில் மாவட்டத்திலுள்ள மார்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாப்பாட்டுக்கு கூட வழியில்ல… கடிதம் அனுப்பிய தொழிலாளர்கள்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள்,  அமைப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்கபடும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர்… ரூ.1 கோடி அளித்த நிவாரணம் அளித்த கெஜ்ரிவால்…!!

டெல்லியில் இளம் மருத்துவர் அனாஸ் முஜாஹித் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி முதல்வர் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் டெல்லி அரசு மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ரா நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்றி இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற பிரபல நடிகை […]

Categories
லைப் ஸ்டைல்

மூட்டுவலிக்கு முழு நிவாரணம்…. தினமும் இத மட்டும் பண்ணா போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மூட்டுவலிக்கு சுக்கு சிறந்த நிவாரணம். சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியதும், வலியுள்ள கை மற்றும் கால் மூட்டுகளில் பூசிவர […]

Categories
தேசிய செய்திகள்

கோர தீ விபத்து…. 13 பேர் உயிரிழப்பு…. ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. வைரஸை அடியோடு அழிக்கும் உப்பு நீர்…. தினமும் தவறாம குடிங்க….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1,96,00,00,000 கொடுங்க…! ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் அதிரடி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு 27 மில்லியன் டாலர் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியா போலீஸ் என்ற நகரில் வசித்தவர் ஜார்ஜ் பிளாய்ட் . இவர் சென்ற ஆண்டு மே  மாதம் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்துள்ளார். அப்போது  அவர் கொடுத்த பணத்தில் இருபது டாலர் கள்ள நோட்டு இருந்தது என்று கடையின் ஊழியர்  காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…? அதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ…!!

பொதுவாக சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அந்த பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்கும். பப்பாளி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா…? கவலையை விடுங்க…. “வீட்டிலுள்ள இந்த பொருள் போதும்”… வலி எல்லாம் பறந்து விடும்..!!

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]

Categories

Tech |