மாட்டு வண்டி போட்டியில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில் அம்பையில் மாட்டுவண்டி போட்டியில் இறந்த மாடசாமி என்பவரின் மகன் சிவசூரியன், மகள் செல்வராணி, யூனியன் கவுன்சிலர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் உள்ளிட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாடசாமியின் மனைவி மகாலட்சுமி பெயரில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற […]
