அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]
