Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 2 பேர் உயிரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!!!!

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை  அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று  திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“இன்னும் 30 நாட்களுக்குள்”…. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,243 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை பரிசீலனை செய்து 1,040 பேருக்கு ரூபாய் 50,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்பச்செய்தி…! விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை…. அரசாணை வெளியீடு…!!!!

விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2021-2022 வடகிழக்கு பருவமழையின் போது அதில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை ரூ.7,10,57,600/- வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 7016 விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக புதுச்சேரியைச் […]

Categories
அரசியல்

“நிதியும் கொடுக்கல, நேரமும் தரலை”…. தமிழகம் ஒதுக்கப்படுதா….? இருந்தும் திமுக அரசு ஏன் இப்படி செய்து….?

மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டை ஒதுக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் கடந்த வருடம் நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் போன்ற 6  மாநிலங்கள் பாதிப்படைந்தது. எனவே, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கியிருக்கிறது. இதில் 5 […]

Categories

Tech |