நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]
