தமிழகத்தில் நில அளவைத் துறையில் பணியாளா் தோ்வு, பதவி உயா்வு ஆகியவைகளில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழக வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவைத் துறையைப் பொறுத்தவரையிலும் டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் தொடங்கி கூடுதல் இயக்குநா் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் 10-ம் வகுப்பு தோ்ச்சிதான் அடிப்படைக் கல்வித் தகுதி ஆகும். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் […]
